சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள் 2022 | தூய்மை பணியாளர்கள்

வேலைவாய்ப்பு செய்திகள்

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சிவகங்கை மாவட்டம் வேலைவாய்ப்பு மொத்தம் 36 காலியிடங்கள் உள்ளன. ஆண் மற்றும் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

இந்த வேலைகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலை வாய்ப்பு

நிறுவன பெயர்:

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்

வேலை பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

வேலை வாய்ப்பு வகை:

பகுதி நேர வேலைவாய்ப்பு

மொத்த காலியிடங்கள்:

ஆண்: 22

பெண்: 14

மொத்த காலியிடங்கள்: 36

பணி விபரங்கள்:

தூய்மை பணியாளர்கள்

பணியிடம்:

சிவகங்கை

சம்பளம்:

ரூ.3000

கல்வி தகுதி:

தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

பொதுப்பிரிவு 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம் அல்லாதவர்) 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை:

நேர்காணல் மூலம் தேர்வு நடைபெறும்.

தேர்வு நடைபெறும் திகதி:

நேர்காணல் விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள தகுதி உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வடிவில் விண்ணப்ப படிவங்களை தயார் செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு 30.05.2022 தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி திகதி:

30.05.2022 பிற்பகல் 5மணி வரை.

மேலும் விபரங்களுக்கு:

Official Website: Click Here

Official Notification: Click Here

Application Form: Click Here

மேலதிக தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.