பகுதி நேர தூய்மை பணியாளர் வேலைவாய்ப்பு | திருச்சிராப்பள்ளி

வேலைவாய்ப்பு

தற்போது வெளியான திருச்சிராப்பள்ளி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பகுதி நேர தூய்மை பணியாளர் பணிக்கு 25 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த வேலைகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலை வாய்ப்பு

நிறுவன பெயர்:

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்

வேலை பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

வேலை வாய்ப்பு வகை:

பகுதி நேர தூய்மை பணியாளர் வேலைவாய்ப்பு

மொத்த காலியிடங்கள்:

ஆண்கள்: 12

பெண்கள்: 13

மொத்த காலியிடம்: 25

பணி விபரங்கள்:

பகுதிநேர தூய்மை பணியாளர்

பணியிடம்:

திருச்சிராப்பள்ளி மாவட்டம்

சம்பளம்:

மாதாந்தம் ரூ.3000

கல்வி தகுதி:

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

SC/ST – 18 முதல் 35 வரை

BC, BCM, MBC & DNC – 18 முதல் 32 வரை

இதர பிரிவினர் 18 முதல் 30 வரை

(அரசாங்க விதிமுறைகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு)

தேர்வு முறை:

நேரடி நேர்காணல் மூலம் தேர்வு நடைபெறும்.

தேர்வு நடைபெறும் திகதி:

நேர்காணல் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள தகுதி உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வடிவில் விண்ணப்ப படிவங்களை தயார் செய்து புகைப்படங்களையும் இணைத்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு 30.05.2022 தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி திகதி:

30.05.2022 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு:

Official Website: Click Here

Official Notification: Click Here

Application Form: Click Here

மேலதிக தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.