பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல கல்வி விடுதி நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்புகள் காணப்படுகின்றன.
இந்த வேலைகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
Table of Contents
நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு | பகுதிநேர தூய்மை பணியாளர்
நிறுவன பெயர்:
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
வேலை பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
வேலை வாய்ப்பு வகை:
பகுதி நேர வேலைவாய்ப்பு
மொத்த காலியிடங்கள்:
ஆண்கள்: 06
பெண்கள்: 08
மொத்த காலியிடம்: 14
பணி விபரங்கள்:
பகுதிநேர தூய்மை பணியாளர்
பணியிடம்:
நாகப்பட்டினம்
சம்பளம்:
மாதாந்தம் ரூ.3000
கல்வி தகுதி:
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
SC/ST – 18 முதல் 35 வரை
BC, BC (Muslim), BCM, MBC & DNC – 18 முதல் 32 வரை
இதர பிரிவினர் 18 முதல் 30 வரை
(அரசாங்க விதிமுறைகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு)
தேர்வு முறை:
நேரடி நேர்காணல் மூலம் தேர்வு நடைபெறும்.
தேர்வு நடைபெறும் திகதி:
நேர்காணல் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள தகுதி உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வடிவில் விண்ணப்ப படிவங்களை தயார் செய்து புகைப்படங்களையும் இணைத்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு 30.05.2022 தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி திகதி:
30.05.2022, திங்கள் கிழமை அன்று மாலை 5 மணிக்குள் கிடைக்கும்படி செய்யவேண்டும்.
மேலும் விபரங்களுக்கு:
Official Website: Click Here
Official Notification: Click Here
Application Form: Click Here
நாகப்பட்டினம் மாவட்டத்தில் வசிக்கும் தகுதியுடையவர்கள் மேற்கண்ட தகுதியின் அடிப்படையில் பகுதி நேர துப்புரவு பணியாளர் (தொகுப்பூதியம்) பணியிடத்திற்கு விண்ணப்பம் செய்யலாம்.
மேலதிக தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.