மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் TNPSC

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்

தமிழ்நாடு சீர்திருத்த பள்ளிகள் மற்றும் ஒழுக்க கண்காணிப்பு பணிகள் அடங்கிய மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பணி.

இந்த வேலைகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்

நிறுவன பெயர்:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

வேலை பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

வேலை வாய்ப்பு வகை:

வழக்கமான வேலைவாய்ப்பு

மொத்த காலியிடங்கள்:

16

பணி விபரங்கள்:

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்

பணியிடம்:

தமிழ்நாடு

சம்பளம்:

56,100 – 205,700

கல்வி தகுதி:

சமூகவியல் அல்லது சமூகப்பணி அல்லது உளவியல் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

32 வயதிற்குள் இருக்க வேண்டும். (அரசாங்க விதிகளின் படி தளர்வுகள் உண்டு)

தேர்வு முறை:

  • எழுத்துத் தேர்வு
  • நேர்காணல்

தேர்வு நடைபெறும் திகதி:

  • Paper-I: 19.06.2022 9.30 A.M. to 12.30 P.M
  • Paper-II: 19.06.2022 02.00 P.M. to 05.00 P.M

விண்ணப்பக்கட்டணம்:

  • பதிவுக் கட்டணம்: ரூ.200
  • தேர்வுக் கட்டணம்: ரூ.150

விண்ணப்பிக்கும் முறை:

Online

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி திகதி:

30.04.2022

மேலும் விபரங்களுக்கு:

Official Website: Click Here

Official Notification: Click Here

Application Form: Click Here

மேலதிக தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.