அலுவலக உதவியாளர் பணி 2022 | வருவாய் துறை வேலைவாய்ப்பு

வருவாய் துறை வேலைவாய்ப்பு

திருப்பூர் மாவட்ட வருவாய் அலகில் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

இந்த வேலைகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

அலுவலக உதவியாளர் பணி 2022 | வருவாய் துறை வேலைவாய்ப்பு

நிறுவன பெயர்:

திருப்பூர் வருவாய் துறை

வேலை பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு வகை:

வழக்கமான அடிப்படை

மொத்த காலியிடங்கள்:

24 காலி பணியிடங்கள்

பணி விபரங்கள்:

அலுவலக உதவியாளர் (Office Assistant)

பணியிடம்:

திருப்பூர்

கல்வி தகுதி:

8ம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு:

18 – 37 (அரசாங்க விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு)

தேர்வு முறை:

நேர்காணல் மூலம் நேரடி நியமன முறையில் தேர்வு செய்யப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விரைவு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி திகதி:

15.05.2022 மாலை 5.45மணிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு:

Official Website: Click Here

Official Notification: Click Here

Application Form: Click Here

திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் விண்ணப்பதாரிகள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.

மேலதிக தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.