One Line Quotes In Tamil – ஒரு வரி தத்துவம்

ஒரு வரி தத்துவம்

Here are the Latest Collections of “One Line Quotes In Tamil”.

  • One Line Quotes In Tamil
  • ஒரு வரி தத்துவம்

One Line Quotes In Tamil – ஒரு வரி தத்துவம்

#1. விடியல் என்பது கிழக்கிலல்ல நம் உழைப்பில்

#2. சேமிப்பு இல்லையென்றால் உழைப்பும் வீணே”

#3. “நல்ல மனசாட்சி தான் கடவுளின் கண்”

#4. சிறந்த பாடத்தை சரியான நேரத்தில் கற்பிக்க தவறாத ஒரே ஆசான் காலம்!

#5. வாழ்க்கையை ரசிப்பவர்களே நீண்ட காலம் வாழ்கின்றனர்

#6. நேரமின்மை என்பது நாகரீகமான புறகணிப்பு

#7. பேசும் வார்த்தையை விட பேசாத மௌனத்திற்கு அதிகம் அர்த்தம் உண்டு!

#8. அதிக கோபம் உடல் நலத்திற்கு தீங்கானது.

#9. நம்பிக்கையை கொண்டு மனிதனின் வீரத்தை நிர்ணயித்து விடலாம்.

#10. பயத்தின் முடிவே, வாழ்க்கையின் ஆரம்பம்.

#11. எப்போதும் தன்னம்பிக்கை மட்டும் இழக்கக்கூடாது

#12. அமைதியான கடலில் ஒவ்வொருவரும் சிறந்த மாலுமியாக இருக்கிறார்கள்.

#13. அதிக ஓய்வு அதிக வேதனையை தரும்.

#14. எல்லாம் உண்டு! ஆனால், எதுவும் நிரந்தமில்லை!

#15. எதையும் விட்டு விடாதே கற்றுக் கொள்…!

#16. நம்பிக்கையே சகல நோய்களுக்கும் செலவில்லாத ஒரே மருந்தாகும்.

#17. அளவற்ற உழைப்பே மேன்மை தரும்.

#18. “நம்மீது நம்பிக்கை நமக்கிருக்கும் வரை வாழ்க்கை நம்வசம்

#19. அனுபவம் அன்பாக சொல்லி தருவதில்லை.

#20. வலிகளை ஏற்றுக்கொண்டால் தான் வாழ்க்கை அழகாகும்.

#21. குழந்தைகளின் அறியாமை மிக அழகு.

#22. சில சமயங்களில் முடிவுகளை விட முயற்சிகள் அழகானவை.

#23. வீழ்வது தவறில்லை… வீழ்ந்தே கிடப்பது தான் தவறு.!

#24. இன்றைய வலி.. நாளைய வெற்றி.!

#25. துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன.

#26. “சவால்” என்ற வார்த்தைக்குள் “வாசல்” என்ற வார்த்தை ஒளிந்திருக்கின்றது.

#27. விதைத்துக்கொண்டே இரு.. முளைத்தால் மரம் இல்லையேல் உரம்.!

#28. செய்து முடிக்கும் வரை எந்த செயலும் சாத்தியமற்றது தான்.!

#29. எண்ணங்களே நம் வாழ்க்கையை வடிவமைக்கின்றது.

#30. விழுந்தால் அழாதே எழுந்திரு.

#31. வானிலையை விட அதிவேகமாக மாறுகின்றது மனிதனின் மனநிலை.

#32. ஊமையாகவே இருந்து விடாதே வாழ்க்கை உன்னை ஊனமாக்கிவிடும்.

#33. நாளை கனவு போன்றது.. இன்றைய நிஜத்தினை ரசித்திடு.

#34. அளவான உணவு உடலுக்கு நலம்.. அளவோடு பழகு உறவுக்கு நலம்.

#35. லட்சியம் இருக்குமிடத்தில் அலட்சியம் இருக்காது.

#36. பேசி தீருங்கள்.. பேசியே வளர்க்காதீர்கள்.!

#37. உரியவர்களிடம் சொல்லுங்கள்.. ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.!

#38. உறுதி காட்டுங்கள்.. பிடிவாதம் காட்டாதீர்கள்.!

#39. தீர்வை விரும்புங்கள்.. தர்க்கத்தை வளர்க்காதீர்கள்.!

#40. சங்கடமாய் இருந்தாலும் சத்தியமே பேசுங்கள்.!

#41. செல்வாக்கு இருந்தாலும் சரியானதை செய்யுங்கள்.!

#42. யாரோடும் பகை இல்லாமல் புன்னகைத்து வாழுங்கள்.!

#43. ஆணவம் அழிவை தரும்.

#45. கோபம் ஆபத்தை தரும்.

#46. உழைப்பே உயர்வுக்கு வழி.!

#47. வாழ்க்கை குறுகியது ஆனால் அழகானது.

You May Also Like:

வாழ்க்கை தத்துவங்கள் பொன்மொழிகள்

ஒரு வரி பொன்மொழிகள்